(ஆர்.யசி)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் தொடர்ந்தும் இருக்கப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தைரியமாக முன்னெடுக்க வேண்டுமென அவர் அறிவுரை வழங்கியதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து கட்சியின் சகல தரப்புடனும் கலந்துரையாடி வெகு விரைவில் தீர்மானம் எடுப்பதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர்ந்தும் இருக்க ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் தெளிவாக கூறியுள்ளார். அவர் குறித்து சிந்திக்க வேண்டாம் என்ற அறிவுரைகளை எமக்கு வழங்கியுள்ளார். எனினும் கட்சியாக பிளவுபடாது, முரண்பாடுகளை ஏற்படுத்தாத வகையில் எப்போதும் இணைத்து பயணிக்க தான் தயாராக இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியதாகவும் அவர் இதன்போது கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM