தலைமைத்துவம் குறித்து ரணிலின் தீர்க்கமான தீர்மானம்

Published By: Vishnu

25 Nov, 2019 | 07:48 PM
image

(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் தொடர்ந்தும் இருக்கப்போவதில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தைரியமாக முன்னெடுக்க வேண்டுமென அவர் அறிவுரை வழங்கியதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து கட்சியின் சகல தரப்புடனும் கலந்துரையாடி வெகு விரைவில் தீர்மானம் எடுப்பதாகவும் அவர் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் கூறினார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர்ந்தும் இருக்க ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் தெளிவாக கூறியுள்ளார்.  அவர் குறித்து சிந்திக்க வேண்டாம் என்ற அறிவுரைகளை எமக்கு வழங்கியுள்ளார். எனினும் கட்சியாக பிளவுபடாது, முரண்பாடுகளை ஏற்படுத்தாத வகையில் எப்போதும் இணைத்து பயணிக்க தான் தயாராக இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியதாகவும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13