மர்மமான முறையில் உயிரிழந்த பிக்குவின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

25 Nov, 2019 | 03:31 PM
image

மர்மமான முறையில் உயிரிழந்த பிக்கு ஒருவரின் சடலமொன்றினை மடுல்சீமைப் பொலிசார் நேற்று இரவு மீட்டுள்ளனர்.

மடுல்சீமைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மெட்டிகாதன்னை என்ற இடத்திற்கு விரைந்த பொலிசார் பிரதான பாதைக்கருகேயுள்ள வடிகாணில் கிடந்த சடலத்தை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் எக்கிரிய விகாரையின் தலைமைப் பிக்குவான பின்னவெல பஞ்சசார தேரர் என்ற 61 வயது நிரம்பியவருக்குரியதென பொலிசார் தெரிவித்தனர்.

லுணுகலை திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சடலத்தை மீட்ட மடுல்சீமைப் பொலிசார் சடலத்தைச் சட்ட வைத்திய பரிசோதனைக்கென இன்று பதுளை அரசினர் வைத்தியசாலை பிரேத அறைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இம்மரணத்தில் மர்மம் நிலவுவதாக பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40