வடக்கு மாகாண சுயாதீன மற்றும் புகைப்பட ஊடகவியலாளர்கள் இணைந்து நடாத்தும் "யாழ் புகைப்பட திருவிழா"( jaffna photography festival) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்று வருக்கின்றது.
இந்த புகைப்பட கண்காட்சியை யாழ்ப்பாணம் புகைப்பட சமூகம் (jaffna photography society) ஒழுங்கமைத்து நடாத்தி வருகின்றது.
கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமான இந்த கண்காட்சி 23,24,25 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது. இந்த கண்காட்சியை பல்கலைகழக மாணவர்கள் , பொதுமக்கள் ,மாணவர்கள் என பெரும்பாலானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM