2017 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளுக்கு முதலாம் தர மாணவர்களை சேர்த்து கொள்வதற்காக விண்ணப்பங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையானது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் அல்லது அவை தொடர்பான மேலதிக தகவல்களை கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.moe.gov.lk இற்கு வருகை தருவதன் மூலம் பெற்று கொள்ள முடியும்.
மேலும், ஜீன் 30 ஆம் திகதிக்கு பின்னர் எந்தவித விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதென தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM