ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, தமது பதவிக்காலத்தில் அதிகாரபூர்வ வதிவிடமான, ஜனாதிபதி மாளிகையிலோ அல்லது வேறு அரசாங்க வதிவிடங்களிலோ குடியேறுவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
நுகேகொடை, மிரிஹானவில் உள்ள தமது சொந்த வீட்டிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க விவகாரங்களை நிறை வேற்றுவற்கு மாத்திரமே ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப் போவதாகவும் வேறு எந்த அரசாங்க வதிவிடங்களும் தனக்கு தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதி செயலக ஆளணியை 2500 இல் இருந்து 250 ஆக குறைக்க உத்தரவிட்டார்.
அத்துடன் தமது பாதுகாப்பு வாகன அணியின் எண்ணிக்கையைக் குறைக்கு மாறும், பயணங்களின் போது வீதித் தடை களை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM