சிகிச்சைகளுக்காக அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பிக்குகளின் வைத்திய பரிசோதனைகளை குறித்த வைத்தியசாலையிலே மேற்கொள்ள வேண்டுமென சுற்றரிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய பரிசோதனையை மேற்கொள்வதால் பிக்குகள் முகம்கொடுக்கும் பணம் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் தொடர்பாக பௌத்த அமைச்சு அறிவித்ததையடுத்து, சுகாதார சேவை பணிப்பாளர் பாலித மகீபாலவினால் குறித்த சுற்றரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM