காணாமல் போனவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்த கோரி போராட்டம்

Published By: Digital Desk 4

24 Nov, 2019 | 03:13 PM
image

தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி  ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1009 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. 

வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து பேரணியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை சுவிஸ் உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையுடன் மாவீரர் குடும்பங்கள் உட்பட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் உட்பட 70 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09