ஜா- எல, வத்தளை -மாபோல , சீதுவ ஆகிய பகுதிகளில் நாளை 24 மணித்தியால நீர் வெட்டு

Published By: R. Kalaichelvan

23 Nov, 2019 | 04:24 PM
image

(இரா செல்வராஜா)

ஜா- எல, வத்தளை -மாபோல , சீதுவ  ஆகிய நகர சபை எல்லைக்கு  உட்பட்ட பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலி 8 மணி மணிமுதல்  திங்கட்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேர நீர் வெட்டு அமுல் செய்யப்பட இருப்பதாக  தேசிய நீர்  வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குறித்த நகர சபைகளின் எல்லைக்கு உட்பட்ட ராகம வெலிசர , கெரவலபிட்டிய உஸ்வேட்டகெய்யாவ, டிக்கோவிட்ட ,வல்பொல , பட்டுவத்த, ஹொரப்பே, ஜயசிறிகம ஆகிய பகுதிகளில் இந்த 24 மணிநேர நீர்வெட்டு அமுலில் இருக்கும். 

அவசர திருத்த வேலைகள் காரணமாக நீர்வெட்டு அமுல் செய்யப்பட இருப்பதாக குறிப்பிட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை போதிய நீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு பாவனையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19