(இரா செல்வராஜா)
ஜா- எல, வத்தளை -மாபோல , சீதுவ ஆகிய நகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலி 8 மணி மணிமுதல் திங்கட்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேர நீர் வெட்டு அமுல் செய்யப்பட இருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
குறித்த நகர சபைகளின் எல்லைக்கு உட்பட்ட ராகம வெலிசர , கெரவலபிட்டிய உஸ்வேட்டகெய்யாவ, டிக்கோவிட்ட ,வல்பொல , பட்டுவத்த, ஹொரப்பே, ஜயசிறிகம ஆகிய பகுதிகளில் இந்த 24 மணிநேர நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
அவசர திருத்த வேலைகள் காரணமாக நீர்வெட்டு அமுல் செய்யப்பட இருப்பதாக குறிப்பிட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை போதிய நீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு பாவனையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM