சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள் பாதுகாப்பு பணியில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன.
சீனாவின் பீஜிங் நகராட்சியின் பாதுகாப்பு குழுவில் இணைப்பதற்காக அந்நாட்டு விஞ்ஞானிகள் இரண்டு நாய்களின் மரபணுக்களை கொண்டு குளோனிங் முறையில் 6 நாய்களை உருவாக்கி உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த இந்த நாய்க்குட்டிகளுக்கு தற்போது 4 மாதங்கள் வயது ஆகும் நிலையில், அவை 6 மாதங்கள் வயது கொண்ட நாய்களுக்கு உண்டான திறமையுடனும், நினைவாற்றலுடனும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 6 நாய்களும் இலட்சனை, கழுத்துப்பட்டி, மற்றும் சீருடை அணிவிக்கப்பட்டு பீஜிங்கில் பாதுகாப்பு பணியில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களுக்கு கூடுதல் பயிற்சி அளித்து, அதன் மூலம் மேலும் திறமையான நாய்களை உருவாக்க விஞ்ஞானிகள் திட்டுமிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM