சட்டவிரோத மாணிக்கக்கல் அகல்வில் ஈடுபட்ட இருவர் கைது

Published By: R. Kalaichelvan

23 Nov, 2019 | 04:03 PM
image

பொகவந்தலாவை  பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட ஸ்ரீபாத வனப்பகுதியில்  நேற்று சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை கைது செய்யப்பட்டதுடன்  மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றி உள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 34,37 வயதுடைய சந்தேக நபர்களே இதன் போது கைது செய்ப்பப்பட்டுள்னர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எதிர்வரும் 26 திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ள நநிலையில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15