விஷத்தன்மையுடைய காளான் ஒன்றை உணவிற்கு எடுத்துக் கொண்ட குடும்பமொன்றில் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீகஹகிவுல அராவ வீதி பிரதேசத்தை குடும்பத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காட்டுப்பகுதியில் மலர்ந்திருந்த குறித்த காளானை உணவிற்கு எடுத்துக் கொண்ட பின்னர் ஏற்பட்ட அதிக வாந்தி, குமட்டல், மயக்கம் காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உணவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காளானின் மாதிரிகளை பரிசோதனை செய்த பின் காளானில் நச்சுத்தன்மை ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM