சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 66 வயதுடைய வெளிநாட்டவர் கைது

Published By: MD.Lucias

30 May, 2016 | 12:46 PM
image

14 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பிரெஞ்சு நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரும் அவருக்கு வழிகாட்டியாகச் சென்ற இலங்கையர் ஒருவரும் அம்பலாங்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 66 வயதுடைய பிரெஞ்சு நாட்டவரையும் மற்றைய சந்தேக நபரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41