(எம்.எப்.எம்.பஸீர்)
சிலாபம், முன்னேஷ்வரம்பகுதியில் தேவாலயம் ஒன்றினை நடத்தி வந்த பெண் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிலாபம் பதில் உதவி பொலிஸ் அத்தியட்சர் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டர்.
இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரி அதில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவை, குறித்த தேவாலயத்துக்குள் வைத்து பெற்றுக்கொள்ளும் போது அவரை இவ்வாறு கைது செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த சந்ரசிறி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM