இரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ ; கட்டுப்பெத்தவில் சம்பவம்

Published By: Vishnu

22 Nov, 2019 | 08:39 AM
image

கட்டுப்பெத்தவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையில் பாரிய தீபத்து அங்குலானை, கட்டுப்பெத்தவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்குலானை சந்தி, மொரடுவை பிரதேசத்தில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றிலேயே இந்த தீவிபத்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தீயினை கட்டுபடுத்த மருதானை மற்றும் கல்கிஸ்ஸ தீயணைப்பு பிரிவினருடன் 12 வாகனங்கள் சேவையில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த தொழிற்சாலை கட்டிடம் நான்கு மாடிகளை கொண்டமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 13:57:29
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08