சிலாபம் கடற்கரையில் கைகுண்டு

Published By: Digital Desk 4

21 Nov, 2019 | 04:21 PM
image

 சிலாபம் கடற்படை முகாமிற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் அருகில் அமைந்துள்ள கடற்கரையிலிருந்து கைக்குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிக்க சென்ற நபர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த கைக்குண்டு இன்று (21) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைக்குண்டு கடற்கரையில் சிறிய பொதியொன்றின் மீது காணப்பட்டுள்ள நிலையில், கடற்கரையை சுத்தம் செய்யும் போது மீனவரால் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸாரால் இராணுவத்தின் விசேட அதிரடிப்பிரிவின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58