இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட ஒஷத சேனநாயக்க இன்றைய தினம் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.
அசர் இன்றையதினம் கடமைகளை ஏற்றுக்கொண்டதும், 'ஸ்மார்ட் ஸ்ரீ' என்னும் திட்டத்தை செயல்படுத்த நாட்டில் 5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
தொழில்நுட்பத்தில் முன்னேறாமல் நாடு ஏனைய நாடுகளுடன் முன்னேற முடியாது என்பதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புரிந்து கொண்டுள்ளார் என்றார்.
அதன்படி, புதிய தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது இலக்குகளை அடைவதில் ஜனாதிபதியை ஆதரிக்க அனைத்து நபர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM