தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கடமையை பெறுப்பேற்றார்

Published By: Digital Desk 3

21 Nov, 2019 | 04:33 PM
image

இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட ஒஷத சேனநாயக்க இன்றைய தினம் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார். 

அசர் இன்றையதினம் கடமைகளை ஏற்றுக்கொண்டதும், 'ஸ்மார்ட் ஸ்ரீ' என்னும் திட்டத்தை செயல்படுத்த நாட்டில் 5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தொழில்நுட்பத்தில் முன்னேறாமல் நாடு ஏனைய நாடுகளுடன் முன்னேற முடியாது என்பதை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புரிந்து கொண்டுள்ளார் என்றார்.

அதன்படி, புதிய தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது இலக்குகளை அடைவதில் ஜனாதிபதியை ஆதரிக்க அனைத்து நபர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58