தி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்

Published By: Digital Desk 3

21 Nov, 2019 | 04:04 PM
image

மறைந்த பிரதமர் தி.மு.ஜெயரத்னவின் உடல் பாராளுமன்ற வளாகத்தில் நாளை (22.11.2019) பிற்பகல் ஒரு மணி முதல் 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தனியார் வைத்தியசாலையில் உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் தி.மு ஜெயரத்ன தனது 88 வயதில் காலமானார்.

இந்நிலையில், அவரது உடல் தற்போது கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மறைந்த முன்னாள் பிரதமரின் இறுதி சடங்குகள் நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36