பாடலாசிரியர் காளிதாசன் மறைவு.!

Published By: Robert

30 May, 2016 | 09:53 AM
image

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் நேற்றிரவு காலமானார் .

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்து, திருப்பத்தூரான் என்ற பெயரில் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதத் தொடங்கினார். பின்னர் தனது பெயரை காளிதாசன் என்று மாற்றிவைத்துக் கொண்டு இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதினார்.  

தேவாவின் இசையில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் பாடல்களை இவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து தேவா இசையமைத்த ஆத்தா உன் கோயிலிலே, தூது போ செல்லக்கிளியே, ஒயிலாட்டம், மதுமதி , ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதி பிரபலமானார். தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல் எழுதிய இவர் சில ஆண்டுகாலமாக நோய்வாய் பட்டிருந்தார். தஞ்சை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35