திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பைசல் நகர் ரியாத் நகர் பிரதேசத்தில் இன்று போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த நபர் 36 வயதுடையவர் என்றும் அவரிடமிருந்து 41 போதை மாத்திரைகளும் 3 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றியதாக அவர்கள் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM