இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் செயற்பாடுகள் முன்னெடுப்பு.!

Published By: Robert

29 May, 2016 | 04:48 PM
image

சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்படும் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் மக்களை முன்கூட்டியே தெளிவூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

சட்டவிரோத குடியீர்ப்புக்கள் உட்பட நகரமயமாக்களின் காரணமாகவே இயற்கை அனர்த்தங்களை முகம் கொடுப்பதானது தற்காலத்தில் மிகபெரும் சவாலாக அமைந்துள்ளதாகவும் சுட்டிகாட்டினார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மேலும் நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை தொடர்வதனால் அரசினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த செயற்றிட்டங்கள் தொடர்பில் வினவிய போதே அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56