ஐக்கியதேசிய கட்சியின் தற்போதைய தலைமத்துவத்தின் கீழ் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட தயாரில்லை என சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார் என ஹரீன்பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியின் தலைவராக சஜித்பிரேமதாசவை நியமிக்கவேண்டும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வேண்டுகோள் விடுத்து வருவதை தொடர்ந்து கட்சி பிளவுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
கட்சி தலைமையில் மாற்றம் ஏற்படாவிட்டால் புதிய கட்சியை உருவாக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியின் தலைமை தலைமைத்துவத்தில் பாரியமாற்றங்கள் ஏற்படாவிட்டால் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் அரசியலில் தொடர்ந்து நீடிக்கப்போவதில்லை என சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார் என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ரணில்விக்கிரமசிங்க தொடர்ந்தும் கட்சியின் தலைவராக நீடிப்பதற்கும் எதிர்கட்சி தலைவராக விளங்குவதற்கும் முயலக்கூடாது என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ரணில்விக்கிரமசிங்க கட்சியின் தலைமைபொறுப்பிலிருந்து விலகி புதிய தலைவரிற்கு வழிவிடவேண்டும் இல்லையென்றால் புதிய கட்சியை ஆரம்பிக்கநேரிடலாம் எனவும் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM