நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Published By: Digital Desk 3

20 Nov, 2019 | 03:02 PM
image

இன்று (20.11.2019) பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதால் சில பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் குறுித்த நீர் வெட்டு அமுலில் உள்ளது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டு பேலியகொட, மாபோல, ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, வத்தளை, பியகம, மஹர மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளிலேயே அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31