தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி கோத்தாபய

Published By: Digital Desk 3

20 Nov, 2019 | 02:44 PM
image

புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்த, நிறைவேற்றதிகாரம் கொண்ட இலங்கையின் 7ஆவது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ, தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இன்று (20.11.2019) காலை கண்டி தலதா மாளிகைக்குச் சென்ற புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்கவினால் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள உயரிய பௌத்த ஸ்தலமான தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களை மேற்கொண்டார்.

அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளுக்கு சென்று ஜனாதிபதி மரியாதை செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58