சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் மூவர் கைது

Published By: Digital Desk 4

20 Nov, 2019 | 12:19 PM
image

சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த தகவலொன்றின் பேரில் வெளிமடை பொலிசார் நேற்று  இரவு குறித்த  விரைந்து  வீடொன்றினை சுற்றி வளைத்துச் சோதனையிட்டனர்.

இந்நிலையில் குறித்த சோதனையின் போது சட்ட விரோத 90 மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த வீட்டிலிருந்த மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

வெளிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்படி சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும் வெளிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிசாரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20