ஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் - வாசுதேவ

Published By: Vishnu

20 Nov, 2019 | 11:49 AM
image

திறமையான ஆளுமை மற்றும் ஊழல் மோசடிகள் அற்ற ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாநாயக இடதுசாரி முன்னணியின்  தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும், தேசிய அமைதிக்கும் நாட்டின் இறையான்மைக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19