ஜனாதிபதியின் பாதுகாப்பில் அதிரடி மாற்றங்கள்!

Published By: Vishnu

20 Nov, 2019 | 09:51 AM
image

தான் வாகனங்களில் பயணிக்கும்போது வீதிகளை மூட வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் தான் வீதியில் பயணிக்கும்போது வாகனத் தொடரணியில் இரு வாகனங்கள் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் தனது பணியாளர்களை 1200 இலிருந்து 200 ஆக குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் தனது பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து அதில் இராணுவ கொமாண்டர்களை உள்வாங்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47