தான் வாகனங்களில் பயணிக்கும்போது வீதிகளை மூட வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் தான் வீதியில் பயணிக்கும்போது வாகனத் தொடரணியில் இரு வாகனங்கள் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் தனது பணியாளர்களை 1200 இலிருந்து 200 ஆக குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் தனது பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து அதில் இராணுவ கொமாண்டர்களை உள்வாங்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM