நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அவர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளார்.
இதன்போது, அவர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும், அறிவித்துள்ளது.
அதேவேளை, அவர் ஜீன் 01 ஆம் திகதி வடமாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் ரெஜீனோல்ட் குரே ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
அத்துடன் நல்லிணக்க வழிமுறைகள் செயலகத்தின் தலைவரான மனோ தித்தவெல்லவையும் சநத்தித்து கலந்துரையாடவுள்ளார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் 2007ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை, இலங்கையில் நோர்வே தூதுவராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM