நான் அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி, எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும், எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும். எனக்குத் தேவையானது அனைவரும் மதிப்புடன் வாழக்கூடிய சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கான உங்கள் ஆதரவு என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM