அரச பஸ் பரிசோதகர்கள் மூவருக்கு விளக்கமறியல் 

Published By: Vishnu

19 Nov, 2019 | 07:04 PM
image

(செ.தேன்மொழி)

இலங்கை போக்குவர்த்து பிரிவின் கண்டி பிராந்திய அலுவலகத்தின் பரிசோதகர்களாக பணிபுரிந்த மூவருக்கும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் இருவருக்கு பயணச் சீட்டு வழங்காமல் இருந்தமை தொடர்பாக பஸ் நாடத்துனர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச் சாட்டின் போரிலே இம் மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தின் போது குறித்த நடத்துனரிடம் 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக வழங்குமாறு கோரியுள்ள பரிசோதகர்கள் மூவரும் அதற்கமைய 12 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ளும் போதேகைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட பயணச் சீட்டு பரிசோதகர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன சந்தேக நபர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46