தெஹ்ரானில் ஏற்பட்ட அமைதியின்மையினால் ஈரானிய பாதுகாப்பு படையின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் ஐ.எஸ்.என்.ஏ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் ஈரானில், கடந்த வெள்ளிக்கிழமை பெற்ரோல் விலை 50 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டது.
ஒரு மாதத்தில் முதல் 60 லிட்டா் பெட்ரோலுக்கு 10,000 ஈரான் ரியால் என்று இருந்த விலை, தற்போது 15,000 ரியாலாக உயா்த்தப்பட்டது. ஒரு மாதத்தில் 60 லிட்டருக்கு மேல் கூடுதலாக கொள்வனவு செய்வோருக்கு 30,000 ரியாலாக விலை நிா்ணயம் செய்யப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தமாக 87,000 க்கும் மேற்பட்டோர் போராட்டங்களை மேற்கொண்டு வருவதுடன், ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதன்காரணமாக இதுவரை 36 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM