சாதாரணதரப் பரீட்சையை முன்னிட்டு நேபாளத்தில் விசேட பரீட்சை நிலையம்!

Published By: Vishnu

19 Nov, 2019 | 11:43 AM
image

எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை முன்னிட்டு நேபாளத்தின் காத்மண்டு நகரில் விசேட பரீட்சை நிலையமொன்றை அமைப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்த வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் 07 பேர், நேபாளத்தின் காத்மண்டு நகரில் இடம்பெறும் தெற்கு ஆசியா விளையாட்டு விழாவில் கலந்து கொள்வதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்காக 4,987 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. 

அத்தோடு, இப்பரீட்சைக்கு 717,008 மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10