கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி ; மூவர் படுகாயம் - பதுளையில் சம்பவம்

Published By: Digital Desk 4

18 Nov, 2019 | 03:22 PM
image

 பதுளையில் நடைபெற்ற புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு வெற்றி விழாவிலும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தின விழாவிலும் பங்குபற்றி வீடு திரும்பிய கார் ஒன்று பாதையை விட்டுவிலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த விபத்திர் பதுளை இ.போ.ச பஸ் சாரதியான 48 வயது நிரம்பிய நிமல் திசாhநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இவ்விபத்துக்குள்ளான காரில் பயணித்த ஏனைய மூவர் கடும் காயங்களுக்குள்ளாகி பதுளை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து பதுளை பொலிசார் இவ்விபத்துக் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53