ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற வேளை தேர்தல் விதிமுறைகளை மீறியமைக்காக 26 பேர்
கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு இடம்பெற்றவேளை பாரதூரமான சம்பவங்கள்எதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் இன்று முழுவதும் அமைதியான சூழ்நிலை நிலவியது என குறிப்பிட்டுள்ளார்.
26 பேர் கைதுசெய்யப்பட்டனர் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் இவர்களில் 18 பேர் வாக்களிப்பு நிலையங்களில் நடமாடிய வேளை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
ஏனையவர்கள் வாக்குசீட்டினை படமெடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவித்;துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM