வாக்களிப்பு தினத்தில் 26 பேர் கைது- பொலிஸ்

16 Nov, 2019 | 08:33 PM
image

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற வேளை தேர்தல் விதிமுறைகளை மீறியமைக்காக 26 பேர்

கைதுசெய்யப்பட்டனர் என  பொலிஸ் பேச்சாளர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு இடம்பெற்றவேளை பாரதூரமான சம்பவங்கள்எதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ள  அவர் இன்று முழுவதும் அமைதியான சூழ்நிலை நிலவியது என குறிப்பிட்டுள்ளார்.

26 பேர் கைதுசெய்யப்பட்டனர் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் இவர்களில் 18 பேர் வாக்களிப்பு நிலையங்களில் நடமாடிய வேளை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

ஏனையவர்கள் வாக்குசீட்டினை படமெடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டனர் எனவும் தெரிவித்;துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19