கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் காயம் - இருவர் கைது

Published By: J.G.Stephan

16 Nov, 2019 | 04:30 PM
image

(நா.தனுஜா)

தெரணியகலை பகுதியில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் ஜனாதிபதி தேர்தல் தினமான இன்றையதினம் சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இடம்பெறுகையில் பிரதான இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஆரம்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு ஒருவர் கடுமையாக தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இருவரை கைது செய்தனர்.

மேலும் காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். தெரணியகலை பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44