இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க இன்று காலை தனது வாக்கினை பதிவுசெய்து கொண்டார்.
அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்குப்பதிவினை கொழும்பு பஞ்சிகாவத்தையில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்குப் பதிவினை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM