பயணிகள் பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்

16 Nov, 2019 | 03:43 PM
image

புத்தளத்திலிருந்து  இடம்பெயர்ந்த முஸ்லீம் வாக்காளர்களுடன் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் பேருந்தில் பயணித்தவர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். தாந்திரிமலை - போகொட பாலத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  குறித்த நபர்கள் கல்வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01