இன்று நள்ளிரவு முதலாவது தேர்தல் முடிவு!

16 Nov, 2019 | 01:05 PM
image

(ரொபட் அன்டனி)

எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள நிலை யில் முதலாவது  தபால்  மூல தேர்தல்  முடிவு இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  

இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் இறுதி தேர்தல் முடிவு திங்கட்கிழமை நண் பகலாகும்போதே வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.  

தேர்தல் முடிவுகளை  ஞாயிற்றுக்கிழமை தினத்துக்குள் வெளியிட முயற்சிப்பதாக  ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. எனினும்  இம்முறை  வாக்குகளை எண்ணுவதற்கான கால நேரம்  அதிகம் தேவைப்படுவதால்    முழு முடிவுகளையும் ஞாயிற்றுக்கிழமை   வெளியிட முடியாமல் போகலாம் என்றும்  திங்கட்கிழமையாகும்போது இறுதி முடிவை வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்  மாவட்ட அடிப்படையில் வெளியிடப்படும்.  இன்று ஏழு மணியாகும்போது  தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகும். அதன்படி இன்று நள்ளிரவாகும்போது முதலாவது தபால் மூல தேர்தல் முடிவு வெ ளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02