ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்தினரும் இணைந்து இன்றைய தினம் வாக்களிப்பில் ஈடுபட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மெதமுலனயில் வாக்களித்தார்.
அவருடன் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் நமலின் மனைவி, ஜோசித்த ராஜபக்ஷ மற்றும் மனைவி , ரோகித்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் இவ்வாறு இன்றைய தினம் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM