(க.கமலநாதன்)
இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறையை அமுல்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது. எனவே இனவாதிகளின் கோரிக்கைக்கு இணங்கி இந்திய மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காது என்பதில் அரசாங்கத்திற்கு நூறு சதவீத நம்பிக்கை உள்ளதென நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இலங்கையின் சுயாதீன தன்மையில் தலையீடு செய்யும் அதிகாரம் மாநில முதல்வர் என்ற வகையில் ஜெயலலிதாவுக்கும் இந்தி மத்திய அரசுக்கும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கின் தீர்வு திட்ட வரைபுக்கு இந்தியாவின் பங்களிப்பு எத்தகையதாக இருக்குமென வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM