கோதுமை மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க பிறிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ கிராம் பிறிமா கோதுமை மாவின் விலையை 8 ரூபா 50 சதத்தால் அதிகரிக்க குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிவிப்பை, பிறிமா நிறுவனம் தமக்கு வழங்கி இருப்பதாக, விநியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என வெதுப்பக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகளுக்கு
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை - திட்டமிட்ட சதி என்கிறார் கைத்தொழில், வர்த்தக அமைச்சர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM