(எம்.எம். மின்ஹாஜ்)
அனர்த்தங்களின் போது முன் ஏற்பாடுகள் இருக்கவில்லை என்று குறை கூறுவதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு 2600 இலட்சம் ரூபா செலவிட்டு பெற்ற ரேடார்களுக்கு என்ன நடந்தது? இது குறித்து பரீசிலக்க வேண்டும். குறித்த ரேடார் சரியாக பொறுத்தப்பட்டிருந்தால் அனர்த்தத்தை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இருந்தபோதிலும் நல்லாட்சி அரசாங்கம் வந்த பின்னர் ஜப்பான் அரசிடமிருந்து இரண்டு ரேடார்கள் கிடைக்கபெற்றுள்ளன. முன்னைய ஆட்சியில் செய்ய முடியாததை நாம் செய்து காட்டியுள்ளோம்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஊழியர்களினால் ஒன்றிணைந்து அனர்த்த பாதிக்ககப்பட்டோருக்கு 47 இலட்சம் பெறுமதியான அரசி பொதிகள் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டன.
இதன்போதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM