நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நாளை சனிக்கிழமை ( 16-11-2019 ) நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பதுளை மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பதுளை மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகின.
பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் பரிசீலனை செய்யப்பட்டு வாக்குப்பெட்டிகள் பதுளை மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM