மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் மனைவி பொல்லால் தாக்கியதில் கணவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, வாழைச்சேனை, கருணைபுரத்திலேயே குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
நீண்டநாள் குடும்பத் தகராறே குறித்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து மனைவி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் வாழைச்சேனை கருணைபுரம் 3 ஆம் குறுக்கைச் சேர்ந்த 36 வயதுடைய மாரிமுத்து சுரேஷ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM