ஹட்டன் நகரசபைக்குற்பட்ட சமலனகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இன்று பகல் 2 மணியளவில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பொலிஸாரும் நகரசபையினரும் இணைந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை மீட்டு ஹட்டன் நகரசபை விடுதியில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளதாக நகர சபையின் செயலாளர் பிரியதர்சினி தெரிவித்தார்.
மேலும் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் வர்த்தக நிலைய கட்டிடமொன்று நிர்மாணப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
- மு.இராமசந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM