ஹட்டனில் மண்சரிவு மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்.!

Published By: Robert

27 May, 2016 | 04:32 PM
image

ஹட்டன் நகரசபைக்குற்பட்ட சமலனகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இன்று பகல் 2 மணியளவில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் பொலிஸாரும் நகரசபையினரும் இணைந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை மீட்டு ஹட்டன் நகரசபை விடுதியில் பாதுகாப்பாக  தங்கவைத்துள்ளதாக நகர சபையின் செயலாளர் பிரியதர்சினி தெரிவித்தார்.

மேலும் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் வர்த்தக நிலைய கட்டிடமொன்று நிர்மாணப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. 

- மு.இராமசந்திரன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21