மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுவதற்காக 243 வீரர்கள் இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
விஜயபாகு படையணியைச் சேர்ந்த 20 மருத்துவம் மற்றும் பொறியியல் வீரர்களும், 223 ஏனைய வீரர்களும் உள்ளடங்களாக 243 பேரே இவ்வாறு சென்றுள்ளனர்.
இக் குழுவை கொண்டு செல்ல எத்தியோப்பியன் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM