மாலி நோக்கி புறப்பட்ட 243 வீரர்கள்

Published By: Vishnu

13 Nov, 2019 | 10:57 AM
image

மாலியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுவதற்காக 243 வீரர்கள் இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

விஜயபாகு படையணியைச் சேர்ந்த 20 மருத்துவம் மற்றும் பொறியியல் வீரர்களும், 223 ஏனைய வீரர்களும் உள்ளடங்களாக 243 பேரே இவ்வாறு சென்றுள்ளனர்.

இக் குழுவை கொண்டு செல்ல எத்தியோப்பியன் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44