நடன கலைஞர் சன்ன விஜேவர்தன, அவரது மனைவி உபுலீ பனிபரத்த மற்றும் பாடல் கலைஞர் நலீன் பெரேரா இன்று காலை பாரிய ஊழல் மோசடிகள் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுக திறப்புவிழாவின் போது, அங்கு இடம்பெற்ற நீர் நிரப்புதல் நிகழ்வு ஒன்றில் நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் வாக்குமூலம் பெற்று கொள்வதற்காகவே இவ்விருவரும் வரழைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM