இறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர் 

Published By: Vishnu

12 Nov, 2019 | 07:20 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

உங்களுக்கு இறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

குருணாகல் குளியாபிட்டிய நகரில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

எமது எதிர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷ் புத்ததர்மத்தை எவ்வாறு போஷிக்கப்போகின்றார் என்பதை அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கின்றார். அதாவது, தேர்தல் விஞ்ஞாபனத்தின் 44 ஆவது பக்கத்தில் அனைத்து வீடுகளுக்கும் இறைச்சிக்கடை ஆரம்பித்து அதனை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

அவரின் இந்த நடவடிக்கையானது, கோத்தாபய ராஜபக்ஷ் ஜனாதிபதியானாலும் அவரது வெள்ளைவேன் கலாசாரத்தை கைவிடமாட்டார். இறைச்சிக்கடைக்கும் வெள்ளைவேனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று கேட்கின்றேன்.

ஆனால் சஜித் பிரேமதாச ஒவ்வொரு கிராமசேவகர் பிரதேசத்திலும் தொழில் பேட்டைகளை அமைத்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றார். அப்படியாயின் உங்களுக்கு இறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும் என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53