வாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை!

Published By: Vishnu

12 Nov, 2019 | 06:53 PM
image

தேர்தல் தினத்துக்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு விசேட செய்தி எதையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடமாட்டார் என்றும் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை வாக்களிப்பு முடிவடைந்த பிறகு மாலை 6 மணிக்கு அவர் மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என்றுதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பி.பி.சி. சிங்கள சேவைக்கு கூறியிருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னதாக இறுதி நேரத்தில் எந்தவொரு விசேட அறிக்கையையும் வெளியிடப்போவதில்லை என்று தங்களுக்கு ஜனாதிபதி சிறிசேன உறுதியளித்திருப்பதாகவும் தேசப்பிரிய கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37