ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம் கொட்டகலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மக்கள் அலையென திரண்டு வந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொட்டகலை பிரதேச சபை மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், எஸ்.பீ.திஸாநாயக்க, சீ.பீ.ரத்நாயக்க, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், மத்திய மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.ரமேஷ்வரன் மற்றும் ஊவா மாகாண சபை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் உறுப்பினர்கள் உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM