ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

12 Nov, 2019 | 02:09 PM
image

திருகோணமலை கொண்டே துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்புக்காக சென்ற மூவரில் இன்று அதிகாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்

இவ்வாறு மரணமானவர் லொக்கு பதுகே கீத்சிறி வயது 48 எனவும் கந்தளாய் கொமுனுபுர அக்போபுர பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டநபர் எனவும் தெரிவித்தனர்

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் இறந்த நபர் தொழில் நிமித்தம் ஆழ்கடலுக்கு சென்று கரை திரும்புகையில் இம்மரணம் நிகழ்ந்துள்ளதாக தமது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இறந்த நபரின் மரணம் மாரடைப்பு காரணமாக நிகழ்நதுள்ளதாக தாம் சந்தேகம் அடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44