திருகோணமலை கொண்டே துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்புக்காக சென்ற மூவரில் இன்று அதிகாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்
இவ்வாறு மரணமானவர் லொக்கு பதுகே கீத்சிறி வயது 48 எனவும் கந்தளாய் கொமுனுபுர அக்போபுர பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டநபர் எனவும் தெரிவித்தனர்
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் இறந்த நபர் தொழில் நிமித்தம் ஆழ்கடலுக்கு சென்று கரை திரும்புகையில் இம்மரணம் நிகழ்ந்துள்ளதாக தமது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் இறந்த நபரின் மரணம் மாரடைப்பு காரணமாக நிகழ்நதுள்ளதாக தாம் சந்தேகம் அடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM